சென்னை தியாகராய நகரில் கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிட்ட திரையரங்கம் முன் இருந்த பேனர் கிழிப்பு

சென்னை: சென்னை தியாகராய நகரில் கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிட்ட திரையரங்கம் முன் இருந்த பேனர் கிழிக்கப்பட்டுள்ளது. பேனரை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்ட த.மு.மு.க.வினரை தியாகராய நகர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

The post சென்னை தியாகராய நகரில் கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிட்ட திரையரங்கம் முன் இருந்த பேனர் கிழிப்பு appeared first on Dinakaran.

Related Stories: