ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு

டெல்லி: ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய சூரத் நீதிபதி எச்.எஸ்.வர்மாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி எச்.எஸ்.வர்மா ராஜ்கோட் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். சூரத் தலைமை நீதித்துறை நடுவராக இருந்த வர்மாவுக்கு ராஜ்கோட் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

The post ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: