இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு கோட்டூர் அடுத்த புழுதிக்குடி ஊராட்சி சோழங்கநல்லூர் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயில் திருவிழாவில் கோயிலின் பின்புறம் அலங்கார மின்விளக்குகள் அமைக்கும் பணியில் ஹரிஷ் ஈடுபட்டிருந்தார். அப்பகுதியில் தேங்கி இருந்த மழைநீரில் நின்றபடி வேலை பார்த்து கொண்டிருந்த ஹரிஷ் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது. இதில், தூக்கி வீசப்பட்ட ஹரிஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து விக்கிரபாண்டியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
The post கோயில் திருவிழாவில் சோகம்: மின்சாரம் பாய்ந்து பிளஸ்2 மாணவர் பலி appeared first on Dinakaran.