அப்போது,’ அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு மேலும் நீட்டிப்பு வழங்கப்படக்கூடாது என்ற உத்தரவு இருந்தபோதிலும் அவருக்கு 3வது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது எப்படி?. அமலாக்கத்துறையில் அவரது வேலையைச் செய்யக்கூடிய வேறு ஆள் இல்லையா? அந்த துறையில் சஞ்சய் குமார் மிஸ்ரா மட்டும் தான் இவ்வளவு இன்றியமையாதவராக இருக்க முடியுமா?. உங்கள் கூற்றுப்படி அமலாக்கத்துறையில் திறமையான வேறு யாரும் இல்லையா? இந்த ஆண்டு அவர் ஓய்வு பெற்ற பிறகு அமலாக்கத்துறையில் என்ன நடக்கும்?’ இவ்வாறு நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பி விசாரணையை மே 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
The post 3வது முறையாக பதவி நீட்டிப்பு; அமலாக்கத்துறைக்கு மிஸ்ராவை விட்டால் ஆள் இல்லையா?: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி appeared first on Dinakaran.