சென்னை: திராவிடவீரனே விழி, எழு,நட என திராவிடஇனத்தை தட்டி எழுப்பியவர் நீதிக்கட்சியின்தந்தை தியாகராயர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் தெரிவித்துள்ளார். தியாகராயர் காட்டிய பாதையில் தொடர்ந்து கொள்கை நடைபோடுவோம்,தமிழகம் நலன் காக்க உழைப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.