சென்னையின் 14 பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம் வரும் ஜூன் 30ம் தேதிக்குள் நிறைவடையும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட புழுதிவாக்கம், பெரும்பாக்கம், நீலாங்கரை, பாலவாக்கம், செம்மஞ்சேரி உள்ளிட்ட 14 பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம் வரும் ஜூன் 30ம் தேதிக்குள் நிறைவடைந்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளனர். இதன் மூலம் 79,000 மக்கள் பயன்பெறுவார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார் .

The post சென்னையின் 14 பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம் வரும் ஜூன் 30ம் தேதிக்குள் நிறைவடையும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: