மரக்கன்றுகள் நடும் விழா

சின்னமனூர்: சின்னமனூர் நகராட்சியின் சார்பில் உலக வனநாள் மற்றும் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடும் விழா பல்வேறு வார்டுகளில் நேற்று நடத்தப்பட்டது. நகர்மன்ற தலைவர் அய்யம்மாள் ராமு தலைமையில், துணைத்தலைவர் முத்துக்குமார், கமிஷனர் கணேஷ், சுகாதார ஆய்வாளர் சுந்தர்ராஜ் மற்றும் மகளிர் சுய உதவி குழு பெண்கள் ஆகியோர் சேர்ந்து நக

Related Stories: