தஞ்சாவூர், செப். 30: அப்தமித்ரா 3 வது கட்ட 12 நாள் சிறப்பு பயிற்சி ரெட்கிராஸ் பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று பயிற்சியை தஞ்சாவூர் பேரிடர் வட்டாட்சியர் ராஜேஸ்வரி முன்னிலையில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜ் துவக்கி வைத்தார். 9 தாலுகாவிலிருந்து 30 தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ளனர். நேற்றைய பயிற்சியில் அவசர மருத்துவ சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர். வினோத் மற்றும் மருத்துவர்கள் தாய் மையம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்தும்,