அலங்காநல்லூர், செப். 27: மதுரை பாலமேடு ராம் நகரை சேர்ந்தவர் முருகேஸ்வரி (37). சம்பவத்தன்று இவர் தோட்டத்தில் சோள நாற்றுகளை பறித்து கொண்டிருந்தார். அப்போது விஷப்பாம்பு ஒன்று இவரை கடித்து விட்டது.
அலங்காநல்லூர், செப். 27: மதுரை பாலமேடு ராம் நகரை சேர்ந்தவர் முருகேஸ்வரி (37). சம்பவத்தன்று இவர் தோட்டத்தில் சோள நாற்றுகளை பறித்து கொண்டிருந்தார். அப்போது விஷப்பாம்பு ஒன்று இவரை கடித்து விட்டது.