மது விற்றவர் கைது

சிங்கம்புணரி, ஜன.20: சிங்கம்புணரி அருகே எஸ்.எஸ்.கோட்டைக்கு உட்பட்ட பகுதியில் கட்டாணிபட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சரவணன்(36) மதுபாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவ்வழியாக ரோந்து வந்த போலீசார் அவரிடமிருந்து 36 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: