சிங்கம்புணரி, ஜன.20: சிங்கம்புணரி அருகே எஸ்.எஸ்.கோட்டைக்கு உட்பட்ட பகுதியில் கட்டாணிபட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சரவணன்(36) மதுபாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவ்வழியாக ரோந்து வந்த போலீசார் அவரிடமிருந்து 36 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.