திருவாரூர்: திருவாரூர் அருகே அரசு பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் 7 பேர் காயம் அடைந்துள்ளனர். திருச்சியில் இருந்து காரைக்கால் சென்ற பேருந்து விபத்து திருவாரூர் அருகே பேரளம் பகுதியில் கவிழ்ந்தது. காயம் அடைந்தவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
