தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்புமனுக்கள் பரிசீலனை தொடங்கியது. கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு ஏற்கப்பட்டது. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி வேட்புமனு ஏற்பு. 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்புமனுக்கள் பரிசீலனை தொடங்கி நடைபெற்று வருகிறது,.
