இது பெரியார் பிறந்த ஊர் மட்டுமல்ல, அண்ணா, கலைஞர் வாழ்ந்து வளர்ந்த ஊர்: ஈரோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

ஈரோடு: ஈரோட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பிரச்சாரம். மேற்கொண்டு வருகிறார். சித்தோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பவானிசாகர், ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, அந்தியூர் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார். மீண்டும் திராவிட மாடல் ஆட்சிக்கு தயாரா?. இது பெரியார் பிறந்த ஊர் மட்டுமல்ல, அண்ணா, கலைஞர் வாழ்ந்து வளர்ந்த ஊர் ஈரோடு. நாட்டிலேயே பெண்கள் அதிகம் வேலைக்கு போகும் மாநிலம் தமிழ்நாடு என தெரிவித்தார்.

Related Stories: