₹1 கோடி மதிப்பில் சுத்திகரிப்பு நிலையம்

திருச்செங்கோடு, பிப்.18: திருச்செங்கோடு நகராட்சியில் ₹1கோடி மதிப்பில், 10 வார்டு பகுதிகளில் நவீன தானியங்கி சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் எம்எல்ஏ.பொன் சரஸ்வதி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் சையது முஸ்தபா கமால், பொறியாளர் குணசேகர், ஒப்பந்ததாரர் வாட்டர் பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: