விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

வத்தலக்குண்டு, பிப்.11: வத்தலகுண்டுவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேளாண் சட்டத்தை வாபஸ் பெறக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின்  பஞ்ச நிலமீட்பு பிரிவு மாநில துணைசெயலாளர் உலகநம்பி தலைமை வகித்தார். நிர்வாகிகள் மூர்த்தி, காளிமுத்து, மது, திருமாசெழியன், ஆதிவளவன், போதுராஜன், ஜான், தமிழ் செல்வன், உசிலை பழனிச்சாமி, சவரி அம்மாள், பாண்டீஸ்வரி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: