தமிழகம் சென்னை அடுத்த தாம்பரம் சேலையூரில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை Feb 05, 2026 தம்பரம் சலையூர் சென்னை கேரளா சென்னை: சென்னை அடுத்த தாம்பரம் சேலையூரில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தனியார் கட்டுமான நிறுவனங்களில் கேரளாவைச் சேர்ந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.
உதவி காவல் ஆய்வாளர் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்: உயர்நீதிமன்ற கிளையில் தமிழ்நாடு அரசு விளக்கம்
கேரளாவில் தந்தை நிறுவனத்தில் சோதனை நடக்கும் நிலையில் சேலையூரில் தங்கிய கல்லூரி மாணவி அறையில் அமலாக்கத்துறை சோதனை
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.100.85 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
ரூ.34,237 கோடி மதிப்பிலான 15 முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
ரூ.3511.13 கோடி செலவிலான 183 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.1267.62 கோடி மதிப்பீட்டிலான 10 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
முக்திநாத் ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட 389 பக்தர்களுக்கு அரசு மானியமாக ரூ.1.17 கோடிக்கான காசோலைகள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை கலைவாணர் அரங்கில் புதுப்பிக்கப்பட்டுள்ள கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.