திருவள்ளூர்: திருப்படி திருவிழாவை ஒட்டி திருத்தணி முருகன் கோயிலுக்கு ஆட்டோக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஜனவரி 1 வரை 3 நாட்கள் திருத்தணி மலை கோயிலுக்கு ஆட்டோக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே மலைக் கோயிலில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருப்படி திருவிழாவை ஒட்டி திருத்தணி முருகன் கோயிலுக்கு ஆட்டோக்கள் செல்லத் தடை..!!
- திருத்தணி முருகன் கோயில்
- திருப்தா திருவிழா
- திருவள்ளூர்
- திருத்தணி
- முருகன்
- கோவில்
- திருத்தானா திருவிழா
- திருப்பாணி மலை கோயில்
