தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு இதுவரை 1,60,054 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பம் சமர்ப்பிப்பு..!!

டெல்லி: தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு இதுவரை 1,60,054 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பம் சமர்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனை குறித்து 1,211 பேர் படிவம் 7 விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளனர். வாக்குச்சாவடி முகவர்கள் சார்பில் 46 படிவங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. எஸ்.ஐ.ஆர். பணி மூலம் தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்களை நீக்கி வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

Related Stories: