குன்னூரில் உள்ள டால்பின் நோஸ் காட்சி முனை இன்று முதல் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு திறக்கப்படும் என அறிவிப்பு!

நீலகிரி: குன்னூரில் உள்ள டால்பின் நோஸ் காட்சி முனை இன்று முதல் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததால் இன்று முதல் டால்பின் நோஸ் காட்சி முனை திறக்கப்படுகிறது எனவும் வனத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: