தாமரை சின்னத்தில் போட்டியிடப் போவதாக தமமுக தலைவர் ஜான் பாண்டியன் அறிவிப்பு..!

சென்னை: தாமரை சின்னத்தில் போட்டியிடப் போவதாக தமமுக தலைவர் ஜான் பாண்டியன் அறிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. த.மா.கா.வை அடுத்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகமும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட மறுப்பு தெரிவித்துள்ளார்.

Related Stories: