தமிழக அரசின் நிதித்துறை துனைச் செயலாளராக பிரதிக் தயாள் நியமனம்.: தமிழக அரசு

சென்னை: தமிழக அரசின் நிதித்துறை துனைச் செயலாளராக பிரதிக் தயாள் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண் இயக்குநராக பிரதீப் குமார் நியமனம். மேலும் ஈரோடு மாவட்ட திட்ட இயக்குநர் மற்றும் கூடுதல் ஆட்சியராக மதுபாலன் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. …

The post தமிழக அரசின் நிதித்துறை துனைச் செயலாளராக பிரதிக் தயாள் நியமனம்.: தமிழக அரசு appeared first on Dinakaran.

Related Stories: