உலகம் கோவா நைட்கிளப் தீ விபத்து: உரிமையாளர்கள் தாய்லாந்தில் கைது Dec 11, 2025 கோவா நைட் கிளப் தீயணைப்பு தாய்லாந்து பாங்காக் கோவா சௌரவ் லூத்ரா கௌரவ் லுத்ரா பாங்காக்: தீ விபத்துக்குள்ளாகி 25 பேர் உயிரிழந்த வழக்கில் கோவா கேளிக்கை விடுதி உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். கேளிக்கை விடுதி உரிமையாளர்கள் சவுரவ் லூத்ரா மற்றும் கவுரவ் லூத்ரா ஆகியோர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டனர்.
துரந்த் எல்லைக் கோட்டுப் பகுதியில் திடீர் மோதல் தலிபான் நடத்திய தாக்குதலில் 55 பாக். வீரர்கள் பலி: பதிலுக்கு 133 ஆப்கான் வீரர்களை கொன்றதாக பாக். அறிவிப்பு
ஜெப்ரீ எப்ஸ்டீனுடன் தொடர்பு முன்னாள் அதிபர் கிளிண்டனிடம் அமெரிக்க நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் விசாரணை
போதைப்பொருள் கடத்தல் மன்னன் கொலை; மாடல் அழகிக்கு தீவிரவாத கும்பல் மிரட்டல்: போலீசுக்கு தகவல் கொடுத்ததாக குற்றச்சாட்டு
‘ஏஐ’ அமைச்சராக தனது முகத்தை பயன்படுத்தியதால் அரசிடம் இழப்பீடு கேட்டு நடிகை முறையீடு: அல்பேனியா நாட்டில் பரபரப்பு
ஏஐ தொழில்நுட்பம், விவசாயம் உள்பட இந்தியா-இஸ்ரேல் இடையே 27 ஒப்பந்தம்: பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து