இந்தியா புதிய தகவல் ஆணையர் தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி, ராகுல்காந்தி ஆகியோர் இன்று ஆலோசனை..!! Dec 10, 2025 பிரதமர் மோடி ராகுல்கந்தி தில்லி மோடி ரகுல்காண்டி EU தகவல் ஆணையம் டெல்லி: புதிய தகவல் ஆணையர் தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி, ராகுல்காந்தி ஆகியோர் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். ஒன்றிய தகவல் ஆணையத்தில் மொத்தமுள்ள 10 ஆணையர் பணியிடங்களில் 2 மட்டுமே இதுவரை நிரப்பப்பட்டுள்ளன.
ஏஐ கட்டமைப்பு வசதிக்காக இந்தியாவில் மைக்ரோசாப்ட் ரூ.1.50 லட்சம் கோடி முதலீடு: மோடியை சந்தித்த பிறகு சத்யா நாதெல்லா அறிவிப்பு
ரூ.14,852 கோடி வங்கி மோசடி வழக்கு அனில் அம்பானி மகன் அன்மோல் அம்பானி மீது சிபிஐ வழக்கு பதிவு: அதிரடி சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் ‘சீர்திருத்த எக்ஸ்பிரஸ்’: தே.ஜ கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: 107 எம்.பி.க்கள் கையெழுத்துடன் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்
ஜனவரி 15க்குள் மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும்: மாநிலங்களுக்கு இந்திய பதிவாளர் ஜெனரல் உத்தரவு