இந்தியா அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கம் Dec 08, 2025 அருணாச்சல் பிரதேசம் இட்டாநகர் பகே கேசங்க் அருணாச்சல பிரதேசம் இட்டாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் பக்கே கெசாங்க் எனும் இடத்தில் காலை 5.52 மணிக்கு 2.8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. முன்னதாக நள்ளிரவு 2.38 மணிக்கு 3.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
உறுப்பினர்கள் சுதந்திரமான நிலை எடுப்பதற்காக கட்சி தாவல் தடை சட்டத்தில் திருத்தம் செய்ய காங்கிரஸ் எம்பி தனிநபர் மசோதா தாக்கல்
150வது ஆண்டு கொண்டாட்டம் வந்தே மாதரம் பாடல் குறித்து மக்களவையில் இன்று சிறப்பு விவாதம்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
பாலியல் இச்சைக்காக சிறுமியின் கையை பிடித்து இழுத்ததால் ‘போக்சோ’: குற்றவாளியின் தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்
கல்லீரல் புற்றுநோயால் சிகிச்சை பெறும்நிலையில் அழகை பற்றி எனக்கு கவலை இல்லை: மகனுக்காக மீண்டு வருவேன் என நடிகை நம்பிக்கை
1,000 விமானங்கள் ரத்தால் பயணிகள் அவதி; ‘இண்டிகோ’ தலைமை செயல் அதிகாரிக்கு நோட்டீஸ்: 24 மணி நேரத்தில் பதிலளிக்க ஒன்றிய அரசு உத்தரவு
தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடும் நோயாளியை போல ‘இந்தியா’ கூட்டணி உள்ளது: காஷ்மீர் முதல்வர் குற்றச்சாட்டு
விமான சேவை முடங்கியதால் டீ, காபி கொடுத்து பயணிகளை நெகிழவைத்த ஊழியர்கள்: பெங்களூரு விமான நிலையத்தில் பாராட்டு
விமான கட்டணம் கிடுகிடு உயர்வு; ரூ.54,000 கொடுத்து டிக்கெட் வாங்கினேன்!: நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்