இந்தியா அருணாச்சலப் பிரதேசத்தில் நிலநடுக்கம் Nov 18, 2025 அருணாச்சல் பிரதேசம் ஐதாநகர் அப்பர் சியாங், அருணாச்சல் பிரதேசம் இடாநகர்: அருணாச்சலப் பிரதேச மாநிலம் அப்பர் சியாங் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6ஆக பதிவாகியுள்ளது.
2 அதிநவீன மவுண்டைன் ரேடார்கள் வாங்குகிறது பாதுகாப்பு அமைச்சகம்.. ரூ.1,950 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்து.!
சி.ஐ.எஸ்.எப். வீரர் பணி நீக்கம் தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசு மேல்முறையீடு செய்ததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதாவால் சிறுபான்மையினர் நிறுவன சொத்துகள் பறிபோகும் அபாயம்: ஒன்றிய அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
ரகசிய காதல் திருமணம், வேலையிழப்பு காரணத்தால் சாப்ட்வேர் இன்ஜினியர் தம்பதி அடுத்தடுத்து தற்கொலை: பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பில் சோகம்
தனிப்பட்ட தரவுகள் சேகரிக்கப்படுவது இல்லை சமூக ஊடகங்களில் இருந்து பாதுகாப்பு ஏஜென்சிகள் தகவல்கள் சேகரிக்கின்றன: உள்துறை அமைச்சகம் அறிக்கை தாக்கல்