இந்தியா கருவி பழுதானால் டோல்கேட்டில் நவ. 15 முதல் இலவசம் Oct 05, 2025 புது தில்லி இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் புதுடெல்லி: சுங்கச்சாவடிகளில் கருவிகள் பழுதடைந்தால் கட்டணமின்றி பயணிக்கலாம், பாஸ்டேக் அபராதமும் குறைப்பு என வாகன ஓட்டிகளுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய நிவாரணங்களை அறிவித்துள்ளது. வரும் நவம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
நாட்டின் விடுதலைக்காக போராடிய தலைவர்கள் யாரையும் ஒன்றிய பாஜக அரசுக்கு பிடிக்கவில்லை: திருச்சி சிவா பேட்டி
100 நாள் வேலை திட்டத்தை ரத்து செய்வது வரலாற்று தவறாகிவிடும் : சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் ஒன்றிய அரசுக்கு கடிதம்
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜி ராம் ஜி மசோதா சட்டமான பிறகு மாநிலங்களுக்கு ரூ.29,000 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்
சாகித்ய அகாடமி விருது பரிந்துரைகளை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தற்கு மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி கடும் கண்டனம்
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி சட்டம் ரத்து; விபி-ஜி ராம் ஜி சட்டமுன்வடிவு நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
100 நாள் வேலை திட்டத்துக்கு மாற்றாக விபி ஜி ராம் ஜி திட்டம் மக்களவையில் மசோதா நிறைவேற்றம்: எதிர்க்கட்சிகள் கடும் அமளி; நகலை கிழித்து சபாநாயகர் மீது வீச்சு; நாள் முழுவதும் அவை ஒத்திவைப்பு
தீவிரவாதம், பாலியல் வன்கொடுமை குற்றங்களில் சம்மந்தப்பட்ட விசாரணை கைதிகளுக்கு இனி நிதியுதவி கிடைக்காது: ஒன்றிய அரசு அறிவிப்பு