அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் லேசான நிலநடுக்கம்

இட்டாநகர்: அருணாச்சலப்பிரதேச மாநிலம் அப்பர் சியாங் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.2ஆக பதிவாகியுள்ளது.

Related Stories: