நாகர்கோவில், செப்.10: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தெற்கு மத்திய ரயில்வே பரிசோதனை அடிப்படையில் ஒரு வார காலத்திற்கு செப்டம்பர் 25 முதல் ரயில் எண்:16339 மும்பை சிஎஸ்எம்டி-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் மற்றும் ரயில் எண்: 16340 நாகர்கோவில் – மும்பை சிஎஸ்எம்டி ரயிலுக்கு பிலேறு ஸ்டேஷனில் நிறுத்தம் அனுமதித்துள்ளது.
மும்பை ரயிலுக்கு பிலேறு ஸ்டேஷனில் நிறுத்தம்
- மும்பை
- பிலேரு நிலையம்
- நாகர்கோவில்
- தெற்கு ரயில்வே
- தென் மத்திய ரயில்வே
- சிஎஸ்எம்டி
- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்
- மும்பை...
