சென்னை: தமிழ்நாட்டில் இரவு 9 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தேனி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் இரவு 9 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை ஆய்வு மையம்
- சென்னை
- திருவள்ளூர்
- காஞ்சிபுரம்
- வேலூர்
- Ranipetta
- Tirupathur
- திருவண்ணாமலை
- கிருஷ்ணகிரி
- பிறகு நான்
- பெரம்பலூர்
