சென்னை: கோடையில் நீர், மோர் பந்தல் அமைக்க கட்சியினருக்கு தலை வர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி(அதிமுக பொதுச் செயலாளர்): அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தை தணிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும், குடிநீர் மற்றும் நீர் மோர் பந்தல்களை அமைக்க வேண்டும்.The post மோர் பந்தல் அமைக்க எடப்பாடி வலியுறுத்தல் appeared first on Dinakaran.