தமிழகம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் 7ம் ஆண்டு நினைவு தினம்; மக்கள் அஞ்சலி! May 22, 2025 thoothukudi படப்பிடிப்பு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அஞ்சலி தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டின் 7ம் ஆண்டு நினைவு தினம் கொண்டாடப்படுகிறது. சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேரின் புகைப்படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தினர். The post தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் 7ம் ஆண்டு நினைவு தினம்; மக்கள் அஞ்சலி! appeared first on Dinakaran.
கோயில்களில் முதல் மரியாதை எப்போதும் கடவுளுக்குதான் சிறப்பு மரியாதையை ஒருபோதும் உரிமையாக கோர முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
அரசு நிலத்தை போலி ஆவணம் மூலம் பதிவு செய்து நெடுஞ்சாலைத்துறையிடம் ரூ.160 கோடி சுருட்டல்: பதிவு, வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தை
தமிழ்நாட்டில் மீண்டும் அமைய உள்ள திராவிட மாடல் 2.0 அரசு பெண்களுக்கான அரசாகத்தான் இருக்கும்: மேற்கு மண்டல திமுக மகளிர் அணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
எப்போதுமே திமுக தேர்தல் அறிக்கைதான் ஹீரோ. வரும் சட்டமன்றத் தேர்தலிலும் மாபெரும் வெற்றியை பெறப் போகிறோம்; அது உறுதி: முதலமைச்சர் பேச்சு
புகார் மனுவை வாங்கி விட்டு போலீஸ் கப்சிப்; திருட்டு போன பைக்கை தானே தேடி கண்டுபிடித்த எலக்ட்ரீசியன்: கருங்கல் அருகே பரபரப்பு
சர்வதேச இளையோர் பாய்மரப் படகுப்போட்டி, டிரையத்லான் போட்டிகளுக்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து துணை முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!
தமிழ்நாட்டில் பெண்களுக்கு கிடைத்துள்ள அதிகாரம் நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் கிடைக்க வேண்டும்: பல்லடத்தில் முதலமைச்சர் பேச்சு
வரும் சட்டமன்றத் தேர்தலிலும் மாபெரும் வெற்றியை பெறப் போகிறோம்; அது உறுதி: பல்லடத்தில் முதலமைச்சர் பேச்சு
பெண்களுக்கான ஆட்சியை, பெண்களை பெருமைப்படுத்தும் ஆட்சியை நடத்தும் முதல்வருக்கு நன்றி: திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி பேச்சு
திமுக மகளிரணி மாநாட்டை கண்டு இன்னும் 10 நாள்கள் சங்கி கூட்டம் தூங்கப் போவது இல்லை -துணை முதல்வர் உதயநிதி உரை!
சேலத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழு, பொதுக்குழு நடந்த விதம் கேலிக்கூத்தானது: வழக்கறிஞர் பாலு பேட்டி