அப்போது மாவோயிஸ்டுகள் திடீரென போலீசார் மீது தூப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசும் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சண்டையில் பெண் உட்பட 6 மாவோயிஸ்டுகளை போலீசார் சுட்டு கொன்றனர்.
மாவோயிஸ்டுகளின் சடலங்களை மீட்டு, அவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். சம்பவ நடந்த இடத்தில் இருந்து ஏ.கே-47 ரக துப்பாக்கி, எஸ்எல்ஆர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
The post போலீசார் மீது துப்பாக்கியால் சுட்ட 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை: தெலங்கானா வனப்பகுதியில் பரபரப்பு appeared first on Dinakaran.