அப்போது, குண்டு வெடித்து அந்த வாகனம் சின்னாபின்னமாகியது. இதில்,3 பேர் பலியாயானதாக காவல்துறையினர் தெரிவித்தனர். வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் நடந்ததற்கு பின் ஐஎஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், மினி வேனில் வெடிகுண்டு பொருத்தப்பட்டிருந்ததாகவும், இந்த சம்பவத்தில் 3 பேர் பலியாயினர். மேலும் சிலர் காயமடைந்தனர் என தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் சம்மந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது.
The post ஆப்கானில் குண்டுவெடிப்பு 3 பேர் பலி, 4 பேர் படுகாயம் appeared first on Dinakaran.