அடுத்த 3 மணி நேரத்தில் நாமக்கல், சேலம் உள்பட 16 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு..!!

சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டையில் மிதமான மழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

The post அடுத்த 3 மணி நேரத்தில் நாமக்கல், சேலம் உள்பட 16 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: