பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை தடுப்போம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

விழுப்புரம்: பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டினால் அதனை தடுத்து நிறுத்துவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வன்முறையில் ஈடுபடுவதுதான் பாமகவினர் வேலை; அவர்களுக்கு அதுதான் தெரியும் என இடைத்தேர்தலையொட்டி விக்கிரவாண்டியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்தார்.

 

The post பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை தடுப்போம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: