தமிழகம் ஒசூர் அடுத்த பாகலூர் அருகே நாகண்ணா ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு Apr 13, 2024 நாகண்ணா ஏரி பாகலூர் ஓசூர் ஒசூர் ஹரிஷ் தரிசனம் கர்நாடக ரிஷித் தின மலர் ஒசூர்: ஒசூர் அடுத்த பாகலூர் அருகே நாகண்ணா ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்தனர். கர்நாடகாவை சேர்ந்த ஹரிஷ், தர்ஷன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஏரியில் மூழ்கிய 3 பேரில் 2 பேர் உயிரிழந்த நிலையில் ரிஷித் என்பவரை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர் The post ஒசூர் அடுத்த பாகலூர் அருகே நாகண்ணா ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.
ஆக்ரோஷமான நாய் இறக்குமதி தடை விவகாரம் பொதுமக்களிடம் கருத்து கேட்கலாம் இறுதி முடிவு எடுக்க கூடாது: மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரம் நயினார் நாகேந்திரனின் ஊழியர்கள் மனு தள்ளுபடி: விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
அதிமுக செய்த தவறுகளுக்காக தண்டனை தமிழ்நாட்டில் தாமரை மலராது என மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்: கனிமொழி எம்பி பேட்டி
மக்களவை தேர்தலில் 2 தொகுதிகளிலும் வெற்றி: அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அந்தஸ்தை பெறும் விசிக: 8% வாக்குகளால் நாம் தமிழர் கட்சிக்கும் அங்கீகாரம்
தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக 8 தொகுதிகளில் டெபாசிட் இழந்து பரிதாபம்: கூட்டணி கட்சியான தேமுதிக 2 இடங்களில் டெபாசிட் காலி
சோதனை மேல் சோதனை; தொடர் தோல்வியால் அங்கீகாரம் இழந்த பாமக: பாஜ கூட்டணியில் 6 தொகுதிகளில் டெபாசிட் காலி
தமிழ்நாட்டில் போட்டியிட்ட 39 இடங்களிலும் படுதோல்வி அடைந்ததுடன் பாஜ கூட்டணி 21 இடங்களில் டெபாசிட் காலி: கருத்துக்கணிப்புகள் அத்தனையும் தவிடுபொடியானது