குற்றம் தூத்துக்குடியில் உள்ள ஷிப்பிங் நிறுவன ஊழியர் வீட்டில் இருந்து 16 சவரன் கொள்ளை! Feb 13, 2024 தூத்துக்குடி தூத்துக்குடி சின்னக்கண்ணன் சவரன் நிறுவனம் தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள ஷிப்பிங் நிறுவன ஊழியர் சின்ன கண்ணன் வீட்டில் இருந்து ரூ.8 லட்சம், 16 சவரன் கொள்ளை அடிக்கப்பட்டது. சின்ன கண்ணன் வீட்டின் பீரோவில் இருந்து 16 சவரன் நகை, ரூ.1 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். The post தூத்துக்குடியில் உள்ள ஷிப்பிங் நிறுவன ஊழியர் வீட்டில் இருந்து 16 சவரன் கொள்ளை! appeared first on Dinakaran.
சென்னையில் மகள் மூலம் வீட்டிற்கு வரவழைத்து பணத்தாசையை தூண்டி பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய பிரபல பெண் புரோக்கர் குடும்பத்துடன் கைது
நிறைய பெண்களுடன் சாட்டிங் செய்ததால் விபரீதம் டேட்டிங் செயலி மூலம் பல ஆண்களை காம வலையில் வீழ்த்தி பண மோசடி: 5 பேர் கைது
பிரதமர் ஆபீஸ் ஐஏஎஸ் அதிகாரி என கூறி பள்ளி அதிபரிடம் ரூ.27.93 லட்சம் சுருட்டல்: சென்னை ஐடி ஊழியர் கைது
திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை; அதிமுக மாஜி அமைச்சரின் உதவியாளர் கைது: மாவட்டம் முழுவதும் விற்பனை செய்து வந்தது அம்பலம்
பிளஸ்-1 தேர்வு எழுதியபோது தேர்வறையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி ஆசிரியர்: போக்சோ சட்டத்தில் வழக்கு