குற்றம் நெல்லையில் தனியார் ஓட்டல் முன்பு இளைஞர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை May 20, 2024 நெல்லா நெல்லை தீபக்ராஜா கேடிசி நகர் பாளையங்கோட்டை போலீஸ் வாகைக்குளம் தின மலர் நெல்லை: கே.டி.சி.நகரில் உள்ள தனியார் ஓட்டல் முன்பு தீபக் ராஜா என்ற இளைஞர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். வாகைக்குளத்தை சேர்ந்த தீபக் ராஜா கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பாலையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post நெல்லையில் தனியார் ஓட்டல் முன்பு இளைஞர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை appeared first on Dinakaran.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு ஓய்வு பெறும் நாளில் பிடிஓ சஸ்பெண்ட்: 11 ஒன்றிய அலுவலர்கள் மீது வழக்கு
மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்
சென்னை சொகுசு பஸ், காரில் நள்ளிரவு சோதனை ரூ.1.61 கோடி ரொக்கப்பணம், 1.5 கிலோ தங்கம் சிக்கியது: ஆந்திராவில் பெண்கள் உட்பட 7 பேர் கைது