கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை உட்பட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை உட்பட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. விருதுநகர், பெரம்பலூர், திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் 3 மணிநேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை உட்பட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: