காட்டெருமை தலை வனத்துறை விசாரணை

கூடலூர், ஜன. 18:  கூடலூரில் உள்ள வனப்பகுதியில் காட்டெருமையின் தலை மற்றும் கால்கள் கண்டெடுக்கப்பட்டது.கூடலூரைஅடுத்து உள்ள மேபீல்டு  பகுதியை ஒட்டி முதுமலை புலிகள் காப்பக  வன எல்லை உள்ளது. இப்பகுதியில்  காட்டெருமை ஒன்றின் தலை மற்றும் கால்கள் தனித்தனியாககிடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனச்சரகர் ராமகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் காட்டு எருமை வேட்டையாடப்பட்டதா இல்லை சிறுத்தை தாக்கியதான என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: