அரியலூர்,அக்,10: அரியலூரில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் தாமிரபரணி ஆற்றில் நடைபெறும் தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி புண்ணிய நதிகளின் நீரை ஏந்திய ரதயாத்திரை அரியலூர் பேருந்து நிலையம் வந்தடைந்தது. அதன் பின்னர் பெருமாள்கோயில், பெரியகடை தெரு ஆகிய இடங்களில் தாமிரபரணி ஆற்றில் 140 வருடங்களுக்கு பிறகு நடைபெறும் தாமிரபரணி புஷ்கர விழா குறித்து பக்தர்களுக்கும்,