ஸ்ரீநகர்: புல்வாமா தாக்குதல் தொடர்பாக போலியாக வெளியிடுபவர்களுக்கு சி.ஆர்.பி.எப். எச்சரிக்கை விடுத்துள்ளது. வீரர்களின் உடல் பாகங்கள் கிடப்பது போன்ற போலி படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. போலி புகைப்படங்களை பகிர்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.