சபரிமலையில் பெண்கள் அனுமதி தொடர்பான சீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி : சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிப்பது குறித்து சீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நீதிபதி மல்ஹோத்ரா விடுமுறையில் சென்றதால் ஜனவரியில் சீராய்வு மனுவை விசாரிக்க முடியாது என தலைமை நீதிபதி தகவல் அளித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: