புதுடெல்லி : சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிப்பது குறித்து சீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நீதிபதி மல்ஹோத்ரா விடுமுறையில் சென்றதால் ஜனவரியில் சீராய்வு மனுவை விசாரிக்க முடியாது என தலைமை நீதிபதி தகவல் அளித்துள்ளார்.