புதுடெல்லி : டெல்லி செங்கோட்டையை பார்வையிட அனுமதி வழங்குவது இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 31ம் தேதி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி : டெல்லி செங்கோட்டையை பார்வையிட அனுமதி வழங்குவது இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 31ம் தேதி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.