குடியரசு தினத்தையொட்டி ஜன., 31ம் தேதி வரை டெல்லி செங்கோட்டையை பார்வையிட அனுமதி இல்லை

புதுடெல்லி : டெல்லி செங்கோட்டையை பார்வையிட அனுமதி வழங்குவது இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 31ம் தேதி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: