நாமக்கல் அருகே அரசு அதிகாரி வீட்டில் ரூ.5 லட்சம் கொள்ளை

நாமக்கல்: குன்னிமரத்தான் கோவில் அருகே பட்டு வளர்ச்சித்துறை இணை இயக்குனர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். ராஜசேகர் வீட்டின் பீரோவை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை, பணம், ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: