தெலங்கானாவில் உள்ள விவசாயிகள் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம் :சந்திரசேகர ராவ்

ஹைதராபாத் : டி.ஆர்.எஸ். கட்சியின் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு சந்திரசேகர ராவ் நன்றி தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் உள்ள விவசாயிகள் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும் ஏழைகளின் கஷ்டத்தை நீக்க என்ன வாக்குறுதி கொடுத்தோமோ அதை நிறைவேற்றுவோம் என்றும்  சந்திரசேகரராவ் உறுதி அளித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: