5 ஆண்டுகளில் பாஜக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் வெளிப்படுத்தி உள்ளனர்: சந்திரபாபு நாயுடு

ஆந்திரா: 5 ஆண்டுகளில் பாஜக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் வெளிப்படுத்தி உள்ளனர் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். 5 மாநில தேர்வு முடிவுகள் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: