வடகிழக்கு மாநிலங்களில் துணை ராணுவப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் இனியும் நீடிக்க வேண்டுமா?: திமுக எம்.பி. திருச்சி சிவா கேள்வி

டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் துணை ராணுவப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் இனியும் நீடிக்க வேண்டுமா? என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார். நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் துணை ராணுவப் படையினருக்கு அதிக அதிகாரம் வழங்கும் வகையில் சிறப்பு அதிகார சட்டம் உள்ளது என்று அவர் தெரிவித்தார். …

The post வடகிழக்கு மாநிலங்களில் துணை ராணுவப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் இனியும் நீடிக்க வேண்டுமா?: திமுக எம்.பி. திருச்சி சிவா கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: