மக்கள் யாரும் பதட்டமடைய வேண்டாம்; அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.: உக்ரைன் அதிபர் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள்

உக்ரைன்: உக்ரைன் ராணுவம் தனது நடவடிக்கைகளை செய்து வருகிறது என அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். மக்கள் யாரும் பதட்டமடைய வேண்டாம்; அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என அவர் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். …

The post மக்கள் யாரும் பதட்டமடைய வேண்டாம்; அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.: உக்ரைன் அதிபர் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: