பெரம்பூர் அருகே கடத்தல் வழக்கில் அதிமுக பெண் பிரமுகர் உட்பட 4 பேர் கைது

பெரம்பூர்: சொத்து தகராறில் தனது அண்ணனை ஆட்கள் வைத்து கடத்திய அதிமுக பெண் பிரமுகர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிமுக பிரமுகர் பெரம்பூர் வத்ஸலா மற்றும் லோகநாதன், ஜெயராம், ருத்ரன் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். …

The post பெரம்பூர் அருகே கடத்தல் வழக்கில் அதிமுக பெண் பிரமுகர் உட்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: